உள்ளம் கொள்ளை கொள்ளும் மலர்களின் எண்ணமும் வண்ணமும்...





Poto Source : www.nidokidos.com & Lyric Source : நீரோடை & ஈகரை

பூவே!
உன்மீது புகைபடிய வைத்த
காற்றை
கைது செய்யச்சொல்லி
என்காதலனை அனுப்பியுள்ளேன்

கலங்காதே
புகைபடிந்த உன்மீது
என்சுவாசத்தின்
ஸ்பரிசம் பட்டதும்
புத்தம் புதிதாய் பூத்துச்சிரிப்பாய்..

சூரியனின் கண் பட்டு
தன்னை மறக்கும் ,இழக்கும் ,
தாமரை மலர்

நிலவின் வருகையை கண்டு
எழுத துடிக்கும் மலர்க் கவிதை.
மலர்ந்த அல்லி

Poto Source : www.nidokidos.com & Lyric Source : நீரோடை & ஈகரை
0 Reply to "மலர்களின் எண்ணமும் வண்ணமும்...!"
Post a Comment